kalvikural

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks


TNG.OsPALLIKALVI
GOs
GOTO
FACEBOOK

GOOGLE
SEARCH
BOX

GPF&CPS STATUS
10,12 OLD
QUESTION
PAPERS

MATHS
PUZZLES

CURSIVE
WRITING
SHEETS

LATEST
SOFTWARES
FOR PC

R.L LIST
FORMS
FOR
TEACHERS


Mumbai


"கல்விக்குரல் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது">அன்பான ஆசிரியர்களே நீங்கள் தயார்செய்த கேள்வித்தாள்கள் மற்றும் உங்களின் படைப்புகளை www.kalvikkural@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிடுங்கள் நாங்கள் வெளியிடுகிறோம் உங்கள் பெயரில் அனைவருக்கும் பயன்படட்டும் .

SITE VIEWERS


கல்விக்குரலின் புதிய செய்திகள் உங்கள் கைபேசியில் உடனுக்குடன் வரவேண்டுமா? உடனடியாக பதிவு செய்யுங்கள் கீழ்கண்ட அமைப்பில் ON KALVIKURAL SEND SMS TO 9870807070. அல்லது JOIN KVKL SEND SMS TO 9500866614.அல்லது JOIN KALVIKURAL SEND TO 9219592195 அனைத்து கல்வி செய்திகள்,அரசாணைகள் உடனுக்குடன் உங்கள் பார்வைக்கு தெரிவிக்கப்படும் என்பதனை மகிழ்வுடன் தெரிவித்திக்கொள்கிறோம் .

"கல்விக்குரலின் புதிய செய்திகளை EMAIL வழியாக பெற இங்கே பதிவு செய்யுங்கள்"

கணிதத்தை காதலி -இன்று (22.12.2012)உலகின் சிறந்த "கணித மேதைகளில்' ஒருவர் சீனிவாச ராமானுஜன் பிறந்த தினம் . இவரின் கணித அறிவை மக்கள் அறிந்து கொள்ளவும், இளைஞர்களிடம் கணித ஆர்வத்தை வளர்க்கவும், இவரது பிறந்த தினம், தேசிய கணித தினமாக கடைபிடிக்கப்படும் என சென்ற ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார். நமது வாழ்வில் கணிதத்துக்கு முங்கிய பங்கு உண்டு. அறிவியலுக்கு அன்னையாக இருப்பது கணிதம். உலகின் ஆரம்ப கால கணித வளர்ச்சிக்கு இந்தியா, பல்வேறு பங்களிப்பை செய்துள்ளது. பூஜ்யத்தை உலகுக்கு அறிமுகம் செய்தது இந்தியா தான். ஆரியபட்டாவுக்கு பின், 16ம் நூற்றாண்டில் கணிதத் துறையில் இந்தியா பின்தங்கியது. ராமானுஜன் மூலம் 20ம் நூற்றாண்டில் இந்தியா மீண்டும் சிறந்து விளங்கத் தொடங்கியது. தற்போதைய தலைமுறையினர், கணிதத் துறையில் அதிகளவில் ஈடுபட முன்வர வேண்டும்.
"2012-2013 TEACHERS PANEL PREPARATION"




>> பகுதிநேர எம்.பில் படிப்பு விண்ணப்பிக்க கடைசி தேதி 16.08.2013-ஊக்க ஊதியம் அறிவிப்பால் இந்த ஆண்டு விண்ணப்பிக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை கூடும் :>> சிறப்பாக பணி செய்த அரசு அலுவலர், ஆசிரியர்களுக்கு முதல்வரின் விருதுகள் அறிவிப்பு>> மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க ரூ.60 கோடி! முன்னோடி வங்கி மேலாளர் தகவல்>> தலைமை ஆசிரியர் சாப்பிட்ட 30 நிமிடத்திற்கு பின்னரே சத்துணவை வழங்க வேண்டும்:பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு:>> அரசு பள்ளியில் பணிபுரியும் எம்.பில்,பி.எச்.டி முடித்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஊக்க ஊதியம் அரசானை வெளியிட்ட நாள் 18.01.2013 முதல் வழங்கப்படும் -பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு:>> பள்ளிக் கல்வித் துறையில் 400 பேர் கருணை அடிப்படையில் நியமனம்>> மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் இன்ஸ்பயர் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு>> இந்த ஆண்டு( 2013-14)தரம் உயர்ந்த மேல்நிலைப்பள்ளிகளில் 1,000 ஆசிரியர் பணியிடம் கவுன்சலிங் மூலம் நியமனம்:>> அரசு பணிகளில் சேர திருநங்கைகளுக்கு தனித்தேர்வு நடத்த அரசுக்கு பரிந்துரை டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தகவல்>> மைக்ரோ பயாலஜி பட்டம் பெற்றவர்கள் ஆசிரியர் பணியில் சேரும் கனவு தகர்ந்தது>> வேலைவாய்ப்புக்கு 90 லட்சம் பேர் காத்திருப்பு: வேலைவாய்ப்புத் துறை இயக்குனர் தகவல்>>8ஆம் வகுப்பில் 50%மதிப்பெண்கள் பெற்ற 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்., 22ல் ஊரக திறனாய்வு தேர்வு-ஆன் லைனில் விண்ணப்பம் >>தலைமை ஆசிரியர் பதவி உயர்வு: விதிகளை திருத்த இயக்குனர் பரிந்துரை >> பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்- டி.ஆர்.பி., எச்சரிக்கை>> தொடக்கக் கல்வி - உதவி பெறும் பள்ளிகளில் - 23.08.2010 முதல் ஆசிரியர் தகுதித் தேர்வின்றி(TET) நியமனம் செய்யப்பட்டு பணிபுரியும் ஆசிரியர்களின் விவரம் கோரி இயக்குநர் உத்தரவு:>>10 ஆம் வகுப்பு கணிதம் Jun 2013, April 2013 கேள்வித்தாள்கள் 4பக்கங்களில்பதிவிறக்கம் செய்க >>புத்தகப்பை, பாடப்புத்தகம் உள்ளிட்ட பல விலை இன்றி வழங்குவதால் அரசு பள்ளிகளில் முதல் வகுப்பில் 1 லட்சம் மாணவர்கள் அதிகமாக சேர்ந்துள்ளனர்: தொடக்க கல்வி இயக்குனர் தகவல்:>>மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை:>>9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு பாடம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர்களுக்குபணியிடைப் பயிற்சி: >>
விழுப்புரம் மாவட்டக் முதன்மைக் கல்வி அலுவலரின் ஆணைக்கிணங்க ஒரு நாள் இளம் செஞ்சிலுவை முகாம் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டம் சின்னசேலம் ஒன்றியம் ஆசாத் நடுநிலைப் பள்ளியில் ஒருநாள் இளம் செஞ்சிலுவை முகாம் நடைபெற்றது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளுக்கு உட்பட்ட மாணவ மாணவியர்கள் பயிற்சி பெற்றனர்



 
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டம் சின்னசேலம் ஒன்றியம் ஆசாத் நிதி உதவி பெரும் நடுநிலைப்பள்ளியில் ஒரு நாள் JRC பயிற்சி முகாம் விபரம் .

 
விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் ஆணைக்கிணங்க ..  விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி தாலுக்காவில் உள்ள ஆசாத் நடுநிலைப்பள்ளி மேட்டுப்பாளையம் இங்கு ONE DAY JUNIOR RED CROSS CAMP 07.11.2011அன்று திரு .க பழனிவேல் விழுப்புரம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் 

அவர்கள்  தலைமையிலும் ,திரு நா .ஜெயபாலன் 
அவர்கள் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்  சின்னசேலம்  ,திரு. சி .சீனிவாசன் தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர் அவர்கள் முன்னிலையிலும் நிகழ்ச்சி துவங்கியது 
முதலில்  காலை 09.30 மணியளவில் பேரணி துவங்கியது பேரணியை MFJ LION.V.T.E.திருநாராயணன் அவர்கள் கொடியசைத்து 

துவங்கி வைத்தார் . காலை 11 மணியளவில் பயிற்சி  முகாம் இறைவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது  கொடியேற்றி துவங்கிவைத்தவர் விழுப்புரம் மாவட்டம் JRC ஆலோசகர் திரு D.இளங்கோவன் அவர்கள் ஆகும். விழாவிற்கு வருகை புரிந்துள்ளோர்களை 

வரவேற்கும் பொருட்டு திரு.வ.சு .மாலவன்    ஆலோசகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நல்லாத்தூர் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.சின்னசேலம் ஒன்றிய நடுநிளைப்பள்ளிகலான ஆசாத் மேட்டுபாளையம்

 கச்சிராயபாளையம் .கடத்தூர் வெங்கட்டமபேட்டை மட்டிகைக்குறிசிசி,பாண்டியன்குப்பம் ,மாமந்தூர் பள்ளிகளுக்கு உட்பட்ட 200 மாணவ 

-மாணவியர்கள்  பயிற்சி பெற்றனர் 
திரு .இளங்கோவன் விழுப்புரம் மாவட்ட JRC அமைப்பாளர் ,திரு.M.தண்டபாணி JRC மாநில

 பயிற்சியாளர் ,திரு சண்முகம் கள்ளக்குறிச்சி வட்ட JRC அமைப்பாளர் அவர்கள் மாணவர்களுக்கு  JRCயின்  தோற்றம் உருவானவிதம் ,கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் ,கைத்தட்டலின் வகை ,JRC பாடல்கள் ஆகியவற்றை சிறார்களுக்கு பசுமரத்து 


ஆணிபோல் கற்றுத்தந்தனர்.
நடுநிளைப்பள்ளி  தலைமை ஆசிரியர்களான 
திரு .சே .அஜிஸ் ,திரு .தே .கணேசன்
திரு .அ .சுப்ரமணியன் .
திருமதி.வெ .சுமதி,



 திருமதி.பீபிஜான் மற்றும் JRC ஆலோசகர்கள் மற்றும் ஆசிரியர்களான திரு .அ .சிவக்குமார் திரு.எம். குணசேகரன் , 
திரு. எஸ் .பிரபாகரன்,திரு.எஸ் .செல்லதுரை திரு.ஜி .ஜெரோம் ,திரு.T.குமரேசன்

 திரு.குழந்தைவேல் திரு.பி .திருமுருகன் திரு.A.லஷ்மிபதி, திருமதி. ஆ .வசந்தா 
 திருமதி.சு .சுப்புலட்சுமி  ஆகியோர்கள் பயிற்சி பெற்றும் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்கள் அனைத்து மாணவர்களுக்கும் 


சுவையான மதியஉணவு ,இனிப்புகளை ஆசாத் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் தாளாளர் திரு .சி.சீனிவாசன் அவர்கள் வழங்கினார் .நிகழ்ச்சியின் நிறைவாக JRC 

ஆலோசகர் மற்றும் ஆசிரியர் திரு.த.தனசேகர் அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறி பயற்சி முகாம் மாலை 5:30 அளவில் இனிதே நிறைவுற்றது .