விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் ஆணைக்கிணங்க .. விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி தாலுக்காவில் உள்ள ஆசாத் நடுநிலைப்பள்ளி மேட்டுப்பாளையம் இங்கு ONE DAY JUNIOR RED CROSS CAMP 07.11.2011அன்று திரு .க பழனிவேல் விழுப்புரம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்
அவர்கள் தலைமையிலும் ,திரு நா .ஜெயபாலன்
அவர்கள் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சின்னசேலம் ,திரு. சி .சீனிவாசன் தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர் அவர்கள் முன்னிலையிலும் நிகழ்ச்சி துவங்கியது
முதலில் காலை 09.30 மணியளவில் பேரணி துவங்கியது பேரணியை MFJ LION.V.T.E.திருநாராயணன் அவர்கள் கொடியசைத்து
துவங்கி வைத்தார் . காலை 11 மணியளவில் பயிற்சி முகாம் இறைவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது கொடியேற்றி துவங்கிவைத்தவர் விழுப்புரம் மாவட்டம் JRC ஆலோசகர் திரு D.இளங்கோவன் அவர்கள் ஆகும். விழாவிற்கு வருகை புரிந்துள்ளோர்களை
வரவேற்கும் பொருட்டு திரு.வ.சு .மாலவன் ஆலோசகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நல்லாத்தூர் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.சின்னசேலம் ஒன்றிய நடுநிளைப்பள்ளிகலான ஆசாத் மேட்டுபாளையம்
கச்சிராயபாளையம் .கடத்தூர் வெங்கட்டமபேட்டை மட்டிகைக்குறிசிசி,பாண்டியன்குப்பம் ,மாமந்தூர் பள்ளிகளுக்கு உட்பட்ட 200 மாணவ
-மாணவியர்கள் பயிற்சி பெற்றனர்
திரு .இளங்கோவன் விழுப்புரம் மாவட்ட JRC அமைப்பாளர் ,திரு.M.தண்டபாணி JRC மாநில
பயிற்சியாளர் ,திரு சண்முகம் கள்ளக்குறிச்சி வட்ட JRC அமைப்பாளர் அவர்கள் மாணவர்களுக்கு JRCயின் தோற்றம் உருவானவிதம் ,கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் ,கைத்தட்டலின் வகை ,JRC பாடல்கள் ஆகியவற்றை சிறார்களுக்கு பசுமரத்து
ஆணிபோல் கற்றுத்தந்தனர்.
துவங்கி வைத்தார் . காலை 11 மணியளவில் பயிற்சி முகாம் இறைவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது கொடியேற்றி துவங்கிவைத்தவர் விழுப்புரம் மாவட்டம் JRC ஆலோசகர் திரு D.இளங்கோவன் அவர்கள் ஆகும். விழாவிற்கு வருகை புரிந்துள்ளோர்களை
வரவேற்கும் பொருட்டு திரு.வ.சு .மாலவன் ஆலோசகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நல்லாத்தூர் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.சின்னசேலம் ஒன்றிய நடுநிளைப்பள்ளிகலான ஆசாத் மேட்டுபாளையம்
கச்சிராயபாளையம் .கடத்தூர் வெங்கட்டமபேட்டை மட்டிகைக்குறிசிசி,பாண்டியன்குப்பம் ,மாமந்தூர் பள்ளிகளுக்கு உட்பட்ட 200 மாணவ
-மாணவியர்கள் பயிற்சி பெற்றனர்
திரு .இளங்கோவன் விழுப்புரம் மாவட்ட JRC அமைப்பாளர் ,திரு.M.தண்டபாணி JRC மாநில
பயிற்சியாளர் ,திரு சண்முகம் கள்ளக்குறிச்சி வட்ட JRC அமைப்பாளர் அவர்கள் மாணவர்களுக்கு JRCயின் தோற்றம் உருவானவிதம் ,கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் ,கைத்தட்டலின் வகை ,JRC பாடல்கள் ஆகியவற்றை சிறார்களுக்கு பசுமரத்து
ஆணிபோல் கற்றுத்தந்தனர்.
நடுநிளைப்பள்ளி தலைமை ஆசிரியர்களான
திரு .சே .அஜிஸ் ,திரு .தே .கணேசன்
திரு .அ .சுப்ரமணியன் .
திருமதி.வெ .சுமதி,
திருமதி.பீபிஜான் மற்றும் JRC ஆலோசகர்கள் மற்றும் ஆசிரியர்களான திரு .அ .சிவக்குமார் திரு.எம். குணசேகரன் ,
திரு. எஸ் .பிரபாகரன்,திரு.எஸ் .செல்லதுரை திரு.ஜி .ஜெரோம் ,திரு.T.குமரேசன்
திரு.குழந்தைவேல் திரு.பி .திருமுருகன் திரு.A.லஷ்மிபதி, திருமதி. ஆ .வசந்தா
திருமதி.சு .சுப்புலட்சுமி ஆகியோர்கள் பயிற்சி பெற்றும் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்கள் அனைத்து மாணவர்களுக்கும்
சுவையான மதியஉணவு ,இனிப்புகளை ஆசாத் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் தாளாளர் திரு .சி.சீனிவாசன் அவர்கள் வழங்கினார் .நிகழ்ச்சியின் நிறைவாக JRC
ஆலோசகர் மற்றும் ஆசிரியர் திரு.த.தனசேகர் அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறி பயற்சி முகாம் மாலை 5:30 அளவில் இனிதே நிறைவுற்றது .
திரு .சே .அஜிஸ் ,திரு .தே .கணேசன்
திரு .அ .சுப்ரமணியன் .
திருமதி.வெ .சுமதி,
திருமதி.பீபிஜான் மற்றும் JRC ஆலோசகர்கள் மற்றும் ஆசிரியர்களான திரு .அ .சிவக்குமார் திரு.எம். குணசேகரன் ,
திரு. எஸ் .பிரபாகரன்,திரு.எஸ் .செல்லதுரை திரு.ஜி .ஜெரோம் ,திரு.T.குமரேசன்
திரு.குழந்தைவேல் திரு.பி .திருமுருகன் திரு.A.லஷ்மிபதி, திருமதி. ஆ .வசந்தா
திருமதி.சு .சுப்புலட்சுமி ஆகியோர்கள் பயிற்சி பெற்றும் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்கள் அனைத்து மாணவர்களுக்கும்
சுவையான மதியஉணவு ,இனிப்புகளை ஆசாத் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் தாளாளர் திரு .சி.சீனிவாசன் அவர்கள் வழங்கினார் .நிகழ்ச்சியின் நிறைவாக JRC
ஆலோசகர் மற்றும் ஆசிரியர் திரு.த.தனசேகர் அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறி பயற்சி முகாம் மாலை 5:30 அளவில் இனிதே நிறைவுற்றது .