பள்ளிக் கல்வி - பள்ளிகளில் பயிலும் மாணவ/ மாணவிகளின் பாதுகாப்பு - பள்ளி வளாகம், அதன் சுற்றுப்புறம் மற்றும் வாகனங்கள் பராமரித்தல் - பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் - ஆணை வெளியிடப்படுகிறது.GO 270
*
பள்ளிக் கல்வி - ஆசிரியர்களுக்கு சேரவேண்டிய பண, பணி மற்றும் இதரப்பலன்களை உரிய நேரத்தில் பெற அவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க அனைத்து கல்வி அலுவலகங்களிலும் சிறப்பு - ஆசிரியர் குறைதீர்க்கும் முகாம் திட்டத்தை அறிமுகப்படுத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
*
நபார்டு திட்டம் 11ன் கீழ் 236 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூபாய் 260கோடி செலவில் அறிவியல் ஆய்வகங்கள் ,வகுப்பறைகள் ,குடிநீர் வசதி ,கழிப்பிடங்கள் மற்றும் சுற்றுசுவர் அமைத்தல் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது .
பயனடையும் பள்ளிகள் விபரம் -அரசாணை எண் 290
*
மாண்புமிகு தமிழாக முதல்வர் அவர்கள் அரசு ஊழியர்கள் ,ஆசிரியர்களுக்கு பண்டிகை முன்பணம் ரூபாய் 2000த்தில் இருந்து 5000மாக உயர்த்தி ஆணையிட்டுள்ளார் .
*
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்த்தப்பட்டு மாண்புமிகு தமிழக முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
DOWNLOAD GO
2.ENGLISH
*
*